விஜயதசமி பண்டிகையையொட்டி முதன்முறையாக பள்ளி செல்ல உள்ள குழந்தைகளுக்கு கோயில்களில் வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது.
தங்கத்தில் தேன்தொட்டு நாக்கில் வைத்து, காதில் ஹரிஓம் மந்திரத்தை ஓதிய பிறகு, கு...
அசுரனான ராவணனை வீழ்த்தி ராமபிரான் சீதையை மீட்ட நாளை இந்துக்கள் தசராவாகவும் விஜயதசமியாகவும் இன்று கொண்டாடுகிறார்கள். ஆயுதப் பூஜையைத் தொடர்ந்து சரஸ்வதி பூஜையும் இன்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரிக்...
நவராத்திரி பண்டிகை நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் விஜயதசமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. கல்வி, கலைகள், தொழில்களைத் தொடங்க உகந்தநாளாக கருதப்படும் விஜயதசமி நாளான இன்று, வழிபாட்டு ...
விஜயதசமியையொட்டி இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வசதியாக, அரசு தொடக்கப் பள்ளிகளை இன்று திறந்துவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நவராத்திரியில...
தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சுவாமி பிரியாவிடையுடன் கு...
கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் அனைத்து கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கு ...
தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளில், சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதமாக, குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி, குழந்தைகளின் கையால் நெல்மணியிலும் அகரம் எழுதும...